ஈரோடு வெண்டிபாளையம் பகுதிகளில் நாளை (ஜன.7) மின்சாரம் நிறுத்தம்

ஈரோடு வெண்டிபாளையம்  பகுதிகளில் நாளை (ஜன.7) மின்சாரம் நிறுத்தம்
X
வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

ஈரோடு வெண்டிபாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

இதனால் வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன் பாளையம், கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரியம், நொச்சிக்காட்டுவலசு, சோலார், சோலார் புதூர், நகராட்சி நகர், ஜீவா நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், நாடார்மேடு, 46 புதூர் 19ரோடு பகுதி,சாஸ்திரி நகர் ஆகிய இடங்களில், நாளை காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

இந்த தகவலை ஈரோடு மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
வீட்டிலே விவசாய கல்வி: Online Agricultural Training மூலம் உங்க Career-ஐ மாத்துங்க!