/* */

அத்தாணி, கீழ்வாணி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

அத்தாணி, கீழ்வாணி பகுதியில் நாளை மறுநாள் மின்சார வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

அத்தாணி, கீழ்வாணி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள அத்தாணி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் நகலூர், பெருமாபாளையம், கீழ்வாணி, மூங்கில்பட்டி அத்தாணி, சவண்டப்பூர், ஏ.சி.காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், குப்பாண்டம்பாளையம், செம்புளிச்சாம்பாளையம், பெருமாள் கோவில் புதூர், அந்தியூர் நகர குடிநீர் வினியோகம் செய்யும் பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கோபி மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாமணி (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

Updated On: 12 March 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு