/* */

ஈரோட்டில் நாளை அறிவிக்கப்பட்ட மின்தடை ஒத்திவைப்பு

ஈரோடு மற்றும் காசிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (மார்ச்.19) அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ஈரோட்டில் நாளை அறிவிக்கப்பட்ட மின்தடை ஒத்திவைப்பு
X

ஈரோடு மற்றும் காசிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மின்வாரிய செயற்பொறியாளர் ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மற்றும் காசிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (19ம் தேதி) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பராமரிப்பு பணிகளுக்கான மின் தடை சில நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 March 2022 2:27 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு