/* */

பவானி சுற்றுவட்டார பகுதியில் நாளை மறுநாள் மின் விநியோகம் நிறுத்தம்

தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் (டிசம்பர் 6-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

HIGHLIGHTS

பவானி சுற்றுவட்டார பகுதியில் நாளை மறுநாள் மின் விநியோகம் நிறுத்தம்
X

தளவாய்பேட்டை துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் தளவாய்பேட்டை, ஜம்பை, பெரியவடமலைபாளையம், புன்னம், காடையாம்பட்டி, தொட்டிபாளையம், திப்பிசெட்டிபாளையம், மணக்காடு, ஒரிச்சேரி, ஆப்பக்கூடல், கூத்தம்பூண்டி, புதுப்பாளையம், நல்லிபாளையம், ஐடியல் நகர், ஆதர்ஸ் நகர், பெரியார் நகர், அண்ணா நகர், பெரியபுலியூர், சின்னபுலியூர், வைரமங்கலம், எலவமலை, ராமலிங்கநகர், பழையூர், சென்னநாயக்கனூர், காமராஜ் நகர், மூலப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மறு நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

இந்த தகவலை கோபி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ப.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Dec 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  2. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  3. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  4. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  5. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  6. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  7. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!