சிவகிரி பகுதியில் வரும் 13-ம் தேதி மின்சாரம் நிறுத்தம்

சிவகிரி பகுதியில் வரும் 13-ம் தேதி மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்.

சிவகிரி துணை மின்நிலையத்தில் வருகிற 13-ம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

சிவகிரி துணை மின்நிலையத்தில் வருகிற 13-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக் கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோவில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, வடுகபட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப்புதூர், காட்டுப்பாளையம், ராக்கம்மாபுதூர், இச்சிப்பாளையம், முத்தையன்வலசு, கருக்கம்பாளையம், ஊஞ்சலூர், ஒத்தகடை, வடக்குபுதுப்பாளையம், அஞ்சூர், குருக்குவலசு, நம்மகவுண்டன்பாளையம், வள்ளியம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஈரோடு தெற்கு வினியோக மின்வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?