கோபி: நாளை (டிச.24) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

X
By - S.Gokulkrishnan, Reporter |23 Dec 2021 6:45 AM IST
கெட்டிச்செவியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் துணை மின் நிலையத்தில், நாளை (டிச.24) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் கெட்டிசெவியூர், வாக்கரைபுதூர், பள்ளிபாளையம், காளியப்பபாளையம், ஆவலாம்பாளையம், நிச்சாம்பாளையம், தோரணவாவி, ராசாகவுண்டன்பாளையம், தோட்டத்துபாளையம், சூரியப்பம்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம், மேட்டுப்பாளையம், திருமநாதம்பாளையம், ஆலாம்பாளையம், குட்டயப்பாளையம், சிறுவலூர், தாண்டாகவுண்டன்பாளையம், லட்சுமிமாய்புதூர், தண்ணீர்பந்தல்பாளையம், பூச்சநாயக்கன்பாளையம், செரைகோயில், கரிச்சிபாளையம் ஆயிபாளையம், பதிப்பாளையம், ஊஞ்சப்பாளையம் ஆகிய பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu