/* */

அந்தியூரில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

அந்தியூரில் பல்வேறு இடங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

அந்தியூரில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் பல்வேறு இடங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

இதனடிப்படையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் பஸ் நிலையம் மற்றும் அந்தந்த அங்கன்வாடி மையங்களில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த குழந்தைகள் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். அந்தியூர் தாலுக்காவில் உள்ள நூற்றுக்கணக்கான பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Updated On: 26 Feb 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...