/* */

சித்தோடு அருகே பூட்டிய வீட்டில் நகை திருட்டு

சித்தோடு அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

சித்தோடு அருகே பூட்டிய வீட்டில் நகை திருட்டு
X

பைல் படம்.

சித்தோடு மாகாளியம்மன் கோவில் முதலியார் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று, குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டி விட்டு, தஞ்சாவூர் சென்று உள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்கச்செயின், தோடு, மோதிரம், தங்க நாணயம் என நான்கு பவுன் தங்க நகைகள் திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சித்தோடு காவல் நிலையத்தில் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  9. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  10. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...