/* */

நம்பியூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

நம்பியூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை
X

கோபி அருகே நம்பியூர் சேர்ந்தவர் அனிதா (வயது 40). இவர் குமார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருக்கு பிறந்த மகன் மாரிமுத்து (22). திருப்பூர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.அனிதா கடந்த 6 வருடங்களுக்கு முன்பு, மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, அதிக மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போது, அருகில் இருந்தவர்கள் அனிதாவை காப்பாற்றினார்.இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனிதா தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 April 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  3. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  4. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  6. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  8. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  9. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை