/* */

அந்தியூர் அருகே ஏரியில் ஆண் சடலம்

அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரியில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே ஏரியில் ஆண் சடலம்
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது‌. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நடத்திய விசாரணையில் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சன்னன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Dec 2021 5:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஹோட்டலில் சாப்பிட போறீங்களா..? கொஞ்சம் கவனம் வைங்க..!
  2. ஆரணி
    ஸ்ரீ மாரியம்மன் பூப்பல்லாக்கு திருவிழா..!
  3. வீடியோ
    தேர்தலில் VK Pandian நிற்கட்டும் நாங்கள் தடுக்கவில்லை Annamalai...
  4. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் 1008 கலசபிஷேகம்..!
  5. ஈரோடு
    வணிகர் சங்க பேரமைப்பு: சத்தியில் துவக்க விழா ஆலோசனைக் கூட்டம்
  6. இந்தியா
    மிசோரம் கல்குவாரியில் பாறை சரிந்து 14 பேர் பலி
  7. ஆன்மீகம்
    வெந்நீர் அபிஷேகம் நடக்கும் அதிசய சிவன் கோவில்!
  8. லைஃப்ஸ்டைல்
    கடனாகக் கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா?
  9. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே ,கத்தியை காட்டி மிரட்டி வியாபாரிடம் வழிப்பறி; மூன்று...
  10. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே மூதாட்டி கொலை; பேரனை தேடும் போலீசார்