/* */

அந்தியூர் அருகே பாக்கெட் சாராயம் விற்றவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே பாக்கெட் சாராயம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே பாக்கெட் சாராயம் விற்றவர் கைது
X

கைது செய்யப்பட்ட பெருமாள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அருகில் வெள்ளித்திருப்பூர் மாத்தூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர், சேலம் மாவட்டம் பாலமலை கெம்மம்பட்டியை சேர்ந்த பெருமாள் (40) என்பதும், அவர் இருசக்கர வாகனத்தில் பாக்கெட்டில் சாராயம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 14 பாக்கெட்டுகளில் சுமார் அரை லிட்டர் அளவுள்ள சாராயம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Updated On: 17 April 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...