/* */

டி.என்.பாளையம் பகுதியில் கஞ்சா விற்றவர் கைது‌

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

டி.என்.பாளையம் பகுதியில் கஞ்சா விற்றவர் கைது‌
X

கைது செய்யப்பட்ட ராமசந்திரன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள மறைவான இடத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றார். போலீசார் அவரை விரட்டி பிடித்து விசாரணை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த ராமசந்திரன் என்பது தெரியவந்தது. ராமசந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 250 கிராம் அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 26 April 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  7. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  8. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  9. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு