ஈரோட்டில் நாளை (மே.5) முதல் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு!

ஈரோட்டில் நாளை (மே.5) முதல் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு!
X
சாலை சீரமைப்பு பணி காரணமாக ஈரோட்டில் நாளை (மே.5) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சாலை சீரமைப்பு பணி காரணமாக ஈரோட்டில் நாளை (மே.5) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் ரயில்வே நுழைவு பாலத்தின் கீழ் குண்டும், குழியுமான சாலை நாளை (திங்கட்கிழமை) முதல் சீரமைக்கப்பட உள்ளது. இதனால் கரூர், காங்கேயம் வழியாக ஈரோடு வரும் வாகனங்கள் சாஸ்திரி நகர், காசிபாளையம் ரயில்வே மேம்பாலம் வழியாக ஈரோடு-சென்னிமலை சாலைக்கு வந்து ஈரோடு செல்லுமாறு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story
Similar Posts
கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் தூக்கிட்டு தற்ககொலை
குழந்தை திருமண தடையை மீறிய இளைஞர் கைது
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் உயிர் தப்பினார்!
ஈரோட்டில் நாளை (மே.5) முதல் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு!
ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு!
ஈரோடு: சிவகிரி அருகே தம்பதி அடித்து கொலை; வீடுகளில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியினரை கணக்கெடுக்கும் போலீசார்!
கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!
சேலத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு
கோபி நகராட்சி வரிவசூலில் 93% சாதனை
விழா சூழலில் மஞ்சளுக்கு இடமில்லை – தேர் திருவிழாவால் ஏலம் ரத்து
பவானியில் ஆதிசங்கரர் ஜெயந்தி உற்சவம்
சேலத்தில் 158 திருநங்கைகளுக்கு வீட்டு மனை பட்டா
சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தில் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா