/* */

பவானி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

பவானி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பவானி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
X

கைது செய்யப்பட பிரதீப்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பண்டார அப்புச்சி கோவில் பின்புறம் கஞ்சா விற்பதாக கிடைத்த, தகவலின் பேரில், பவானி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசார், அங்கு சென்று பார்த்த போது சொக்காரம்மன் காடு கோட்டை விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த டேவிட் என்கிற பிரதீப் (வயது 29) என்பவர் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, பிரதீப்பை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 28 Dec 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!