/* */

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார்

சென்னிமலை அருகே வடமாநில வாலிபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார்
X

பைல் படம்.

சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 37). இவர் அப்பகுதியில், மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஈங்கூர் மற்றும் சிப்காட் சுற்றுவட்டாரத்தில் உள்ள வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது. அதன்பேரில் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் நேரில் சென்று அருண்குமாரிடம் சோதனை செய்ததில் 150 கிராம் கஞ்சா வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1500 ஆகும். இதனையடுத்து அருண்குமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  2. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  4. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  9. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  10. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்