/* */

சித்தோடு அருகே செல்போன் திருடிய நபரை கைது செய்த போலீசார்

சித்தோடு அருகே வீடு புகுந்து செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சித்தோடு அருகே செல்போன் திருடிய நபரை கைது செய்த போலீசார்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள நல்ல கவுண்டன்பாளையம் கன்னிமார்காடு பகுதி சேர்ந்தவர் ஸ்ரீரங்கன், இவருடைய மகன் ஆறுமுகம். இவருடைய சகோதரன் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான செல்போன் தனது வீட்டில் சார்ஜர் போடுவதற்காக வைத்திருந்த போது, வாலிபர் ஒருவர் செல்போன் திருடிக் கொண்டு ஓடினார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவனை மடக்கிப் பிடித்து சித்தோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, சித்தோடு போலீசார் விசாரணை செய்தபோது, அதே பகுதியை சேர்ந்தவர் அஜீத் குமார் (வயது 17) என்பது தெரிய வந்தது. போலீசார் அஜீத் குமாரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Feb 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்