/* */

அந்தியூர் அருகே கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது

அந்தியூர் அருகே கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது
X

அந்தியூர் காவல் நிலையம் பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பிரம்மதேசம்பாலம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் ஆய்வு செய்ததில், அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவில் வீதியை சேர்ந்த லோகநாதன் (வயது 54) என்பவர் கேரளா மாநில லாட்டரி சீட்டினை வெள்ளை தாளில் எழுதி ஆசை வார்த்தை கூறி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, லோகநாதனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 28 May 2022 7:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்