/* */

அந்தியூர் அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது

அந்தியூர் அடுத்த பர்கூரில் தோட்டத்தில் கஞ்சா செடியினை வளர்த்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது
X

கஞ்சா செடி பயிரிட்ட கண்ணப்பன்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட ஆலனை பகுதியில் கஞ்சா செடி பயிரிட்டு இருப்பதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தோட்டத்தில் சோதனை செய்தனர். அப்பொழுது அதே பகுதியில் கண்ணப்பன் என்பவர் மக்காச்சோள தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பர்கூர் போலீசார் கண்ணப்பன் என்பவரை கைது செய்து, கஞ்சா செடியினையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 3 Jan 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...