/* */

கோபி: பங்களாப்புதூர் அருகே மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது

பங்களாப்புதூர் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபி: பங்களாப்புதூர் அருகே மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே பங்களாப்புதூர் இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் மற்றும் போலீசார் கொங்கர்பாளையம் அருகே உள்ள உப்புபள்ளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்தார்.இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கொங்கர்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வீரன் என்பதும், மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரனை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 26 July 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி