/* */

டாஸ்மாக் கடை முன் ஆசிரியர் மயங்கி விழுந்து பலி

திங்களூர் அருகே டாஸ்மாக் கடை முன் உடற்கல்வி ஆசிரியர் மயங்கி விழந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

டாஸ்மாக் கடை முன் ஆசிரியர் மயங்கி விழுந்து பலி
X

பைல் படம்.

ஈரோடு அருகே, வெட்டுக்காட்டுவலசை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 47). தற்காலிக உடற்கல்வி ஆசிரியர். இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள சுரேஷ்குமார் கடந்த, 14-ம் தேதி திங்களூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு மதுவை வாங்கிய சுரேஷ்குமார், சிறுது நேரத்தில் அந்த கடை முன் கீழே விழுந்து இறந்து கிடந்தார். திங்களூர் போலீசார் அவரது உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுரேஷ்குமார் உறவினர் அளித்த புகாரின் பேரில் திங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Dec 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  2. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  3. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  4. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  5. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  6. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்
  8. தொண்டாமுத்தூர்
    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
  9. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  10. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு