/* */

அந்தியூரில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு எதிர்த்து அதிமுகவினர் கோரிக்கை மனு

அந்தியூர் பேரூராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை உயர்த்தக்கூடாது என்பதை வலியுறுத்தி, நகர அதிமுகவினர் கோரிக்கை மனு.

HIGHLIGHTS

அந்தியூரில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு எதிர்த்து அதிமுகவினர் கோரிக்கை மனு
X

அந்தியூர் நகர அதிமுக செயலாளர் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை உயர்த்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுமக்களின் நலன் கருதி, பேரூராட்சி நிர்வாகம் வரியினங்களை உயர்த்துவதற்கு அந்தியூர் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று காலை, அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில், அதிமுக., நகர செயலாளர் டிஎஸ் மீனாட்சி சுந்தரம் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமாரிடம், வரி உயர்த்துவற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரியை உயர்த்தக்கூடாது என வலியுறுத்தியும் கோரிக்கை மனு வழங்கினர். அப்போது, மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் வீ. குருராஜ், அந்தியூர் ஒன்றிய துணை செயலாளர் சண்முகானந்தம், கூட்டுறவு சங்கத் தலைவர் பாலுச்சாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 20 May 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்