/* */

பெருந்துறை பகுதியில் வரும் 29-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்

சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், வரும் நவம்பர் 29-ந்தேதி நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

பெருந்துறை பகுதியில் வரும் 29-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
X

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சிப்காட் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணி, வருகிற 29-ந்தேதி நடக்கிறது. அதனால் பெருந்துறை நகர் முழுவதும், சிப்காட் வளாகம், வாவி கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், திருவெங்கடம்பாளையம் புதூர், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிபாளையம், சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு, சிலேட்டர் நகர், ஓலப்பாளையம், ஓம்சக்தி நகர், மாந்தம் பாளையம் ஆகிய பகுதிகளில் அன்று 29-ந்தேதி காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை, மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் மின் வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 26 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...