/* */

பெருந்துறை செல்லாண்டி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா ஒத்திவைப்பு

பெருந்துறை, குன்னத்தூர் ரோட்டில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா பண்டிகை நடைபெறுவது வழக்கம்.

HIGHLIGHTS

பெருந்துறை செல்லாண்டி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா ஒத்திவைப்பு
X

பெருந்துறை செல்லாண்டியம்மன் கோயில் பொங்கல் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக காேவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு.

பெருந்துறை செல்லாண்டியம்மன் கோயில் பொங்கல் விழா கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெருந்துறை நகரின் மையப் பகுதியில் அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயில். இக்கோயிலின் பொங்கல் விழா ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் முதல் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம்.

இந்த பொங்கல் விழா கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு பொங்கல் விழா வரும் வியாழக்கிழமை நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On: 16 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    காதல் திருமணம் செய்த மருமகனை கூலிப்படை வைத்து சரமாரியாக தாக்கிய...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்
  3. வந்தவாசி
    நலம் தரும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. செங்கம்
    பேருந்து நிறுத்தம் அருகே மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள்...
  5. கலசப்பாக்கம்
    அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட...
  6. நாமக்கல்
    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கொமதேக...
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.18) மின்தடை அறிவிப்பு
  8. திருவண்ணாமலை
    டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் ஆனி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...