/* */

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ

வேன் மீது கார் மோதிய விபத்தில் காயமடைந்த 16 பேரை பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ
X

ஆறுதல் கூறும் எம்எல்ஏ ஜெயக்குமார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் வாய்ப்பாடி சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர் ஈரோட்டில் நடக்கும் ஒரு திருமண நிகழ்வுக்கு சென்றுவிட்டு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் பெருந்துறை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் பிரிவு பைபாஸ் பகுதியில் வந்தபோது கேரளாவில் இருந்து வந்த ஒரு கார், வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேனில் பயணித்த 16 பேரும் காயங்களுடன் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் காயம் பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்க கோரி மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.

Updated On: 17 Nov 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்