/* */

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் ஒருவர் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் 16 நாட்களுக்கு பிறகு, நேற்று மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில்  கொரோனாவால் ஒருவர் பாதிப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 16 நாட்களுக்கு நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 673 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 938 பேர் குணமடைந்தனர். புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 734 பேர் பலியாகி உள்ளனர்.

Updated On: 18 May 2022 12:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...