/* */

பங்களாப்புதூர் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி

பங்களாப்புதூர் அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி டிராக்டர் டிரைவர் உயிரிழப்பு.

HIGHLIGHTS

பங்களாப்புதூர் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி
X

கோபிசெட்டிபாளையம் அரசு தலைமை மருத்துவமனை பைல் படம்

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் டிராக்டர் டிரைவர். முருகேசன் சொந்த வேலை காரணமாக, மேட்டுப்பாளையம் சிறுமுகை சென்று விட்டு, இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

சத்தி-அத்தாணி சாலையில், வளைவில் திரும்பும் போது, நிலை தடுமாறி இருசக்கர வாகனம் சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகேசன், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பங்காளப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Feb 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு