Begin typing your search above and press return to search.
கோபிசெட்டிபாளையம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி மாயம்
கோபிசெட்டிபாளையம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் உப்பு கிடங்கு வீதியை சேர்ந்தவர் முருகேசன். கூலித்தொழிலாளியான இவரது மகள் கிருத்திகா ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், நர்சிங் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த நேற்று முன்தினம் கன்னிகம்மாள் என்பவரின் வீட்டில் இருந்த கிருத்திகா திடீரென மாயனார். பல இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், முருகேசன் அளித்த புகாரின்பேரில் கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.