/* */

கோபிசெட்டிபாளையம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி மாயம்

கோபிசெட்டிபாளையம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி மாயம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் உப்பு கிடங்கு வீதியை சேர்ந்தவர் முருகேசன். கூலித்தொழிலாளியான இவரது மகள் கிருத்திகா ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், நர்சிங் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த நேற்று முன்தினம் கன்னிகம்மாள் என்பவரின் வீட்டில் இருந்த கிருத்திகா திடீரென மாயனார். பல இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், முருகேசன் அளித்த புகாரின்பேரில் கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 April 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...