/* */

அந்தியூர் புதிய காவல் ஆய்வாளராக மோகன்ராஜ் பொறுப்பேற்பு

காலியாக இருந்த அந்தியூர் காவல் ஆய்வாளர் பணியிடத்திற்கு, புதிய காவல் ஆய்வாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

அந்தியூர் புதிய காவல் ஆய்வாளராக மோகன்ராஜ் பொறுப்பேற்பு
X

புதிய காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்தில், காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய செந்தில், சேலம் மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக அந்தியூர் காவல் ஆய்வாளர் பணியிடம் காலியாக இருந்தது. இந்நிலையில், அந்தியூர் காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக மோகன்ராஜ் நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்ட மோகன்ராஜ், நேற்று அந்தியூர் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மோகன்ராஜ், இதற்கு முன் ஈரோடு மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக இருந்தார். காவல் ஆய்வாளருக்கு காவல்துறையினரும், அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 2 March 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  4. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  5. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  6. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  7. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  8. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  9. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு