/* */

பவானியில் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு

பவானி புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக தீபக்சிவாச் இன்று காலை பதவியேற்றார்.

HIGHLIGHTS

பவானியில் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு
X

பவானி காவல் நிலையத்தில் புதிய போலீஸ் சூப்பிரண்டாக தீபக்சிவாச் பதவியேற்றார்.

ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்டத்தின் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த கார்த்திகேயன் பணியிட மாற்றம் பெற்றதை தொடர்ந்து புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக தீபக்சிவாச் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு ராமேஸ்வரம் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக்சிவாச் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Updated On: 27 April 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...