/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று 7 மையங்களில் நீட் தேர்வு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 7 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 4,896 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று 7 மையங்களில் நீட் தேர்வு
X

பைல் படம்

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2022-2023-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்த தேர்வுக்காக ஈரோடு மாவட்டத்தில் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளி,-அவல்பூந்துறை , நந்தா கலை அறிவியல் கல்லூரி , கீதாஞ்சலி மேல்நிலைப்பள்ளி-திண்டல் , ஸ்ரீவெங்கடேஸ்வரா ஹை-டெக் என்ஜினீயரிங் கல்லூரி, நந்தா சென்ட்ரல் பள்ளி , தி இந்தியன் பப்ளிக் பள்ளி , கோபி கலை அறிவியல் கல்லூரி என 7 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த மையங்களில் மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 4,896 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.

Updated On: 17 July 2022 1:01 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்