/* */

தாளவாடி அருகே மர்மமான முறையில் புலி உயிரிழப்பு

தாளவாடி அருகே உள்ள அக்கூர்ஜோரை வனப்பகுதியில் மர்மமான முறையில் புலி உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை.

HIGHLIGHTS

தாளவாடி அருகே மர்மமான முறையில் புலி உயிரிழப்பு
X

மர்மமான முறையில் உயிரிழந்த புலி.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஜீரகள்ளி வனச்சரக பகுதியில் அக்கூர்ஜோரை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஓடையில் புலி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் புலியின் உடலை மீட்டனர். மேலும், இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Dec 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  8. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  9. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  10. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...