/* */

பங்களாப்புதூர் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

பங்களாப்புதூர் அருகே மேய்ச்சலுக்கு தோட்டத்தில் கட்டி வைத்த 3 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது.

HIGHLIGHTS

பங்களாப்புதூர் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி
X

கண்காணிப்பு கேமரா பொருத்திய போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் தனது தோட்டத்தில், 3 ஆடுகளை மேய்ச்சலுக்கு கட்டி வைத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, 3 ஆடுகளும் இறந்து கிடந்தன. இதுகுறித்து தகலவறிந்த டி.என்.,பாளையம் வனத்துறையினர் ஆடுகளை கடித்து கொன்ற பகுதியில், மர்ம விலங்கின் கால் தடம் பதிவாகி இருந்தது. அதை பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் ஐந்து இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 27 Feb 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்