/* */

பெட்ரோல், விலை உயர்வு : காங்கிரஸார் கையெழுத்து இயக்கம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், கையெழுத்து இயக்கம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மொடக்குறிச்சியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர், மக்கள் ஜி ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதை தொடர்ந்து நடைபயணமாக சென்று, மொடக்குறிச்சி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் பொதுமக்களிடம் மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, மொடக்குறிச்சி வட்டாரத் தலைவர் முத்துக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ,மாவட்ட பொருளாளர் ரவி, உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 July 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  3. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  4. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  5. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  6. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  7. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு