/* */

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்
X

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அரச்சலூரில் பறக்கும் படை அலுவலர் சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் . அப்போது திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சின்னாய்புதூர் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மொடக்குறிச்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சங்கர் கணேஷிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 26 March 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  2. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  3. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  6. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  8. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  9. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?