/* */

மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவன் படுகொலை: போலீசார் விசாரணை

மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவன் படுகொலை: போலீசார் விசாரணை
X

விசாரணையில் ஈடுபட்டடுள்ள போலீசார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் அருள்ராஜ் என்பவரது 19 வயதான மகன் சிபிராஜ் என்பவரை அடையாளம் தெரியாத நபர் கழுத்தில் குத்தி கொலை செய்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மோப்ப நாய் வீரா உதவியுடன் போலீசார் கொலையாளியை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி சசிமோகன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  3. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  4. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  5. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  10. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...