/* */

ஈரோடு அருகே சிறுமிகள்பாலியல் பலாத்காரம், காமமிருகம் கைது

அரச்சலூர் அருகே இரண்டு சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு அருகே சிறுமிகள்பாலியல் பலாத்காரம், காமமிருகம் கைது
X

ஈரோடு அருகே சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நபர்

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த சில்லாங்காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (45) இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளது.

இவருடைய ஒன்பது வயது சிறுமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிகள் என பள்ளிக் குழந்தைகள் சில்லாங்காட்டு புதூரில் உள்ள பள்ளியின் விளையாட்டு திடலில் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (61) விவசாயக் கூலி என்பவர் 9 மற்றும் 8 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து அருகே உள்ள முட்புதரில் கட்டாயப்படுத்தி அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் மீது அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து போஸ்கோ சட்டத்தின் கீழ் சங்கரை நேற்றிரவு கைது செய்தனர்.

Updated On: 26 Aug 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க