/* */

திமுக வேட்பாளர் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை

மொடக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உறவினர் வீட்டில் நள்ளிரவில் தேர்தல் பறக்கும் படை சோதனை.

HIGHLIGHTS

திமுக வேட்பாளர் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை
X

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப் படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையிலும், ரூ .50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையிலும் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் திமுக துணை பொது செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதற்காக இவரது தம்பி வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நள்ளிரவில் சுப்புலட்சுமி செகதீசனின் தம்பியான சின்னம்மாபுரத்தை சேரந்த துரைசாமி என்பவரது வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். சுமார் அதிகாலை 2.30 மணி வரை நடைபெற்ற சோதனையில் எதுவும் கிடைக்காததால் பறக்கும் படையினர் திரும்பி சென்றனர்.

Updated On: 1 April 2021 3:27 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    அரசு விதிமுறைகளை மீறி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : அதிகாரி...
  2. திருவண்ணாமலை
    கோயில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி: அறங்காவலர் குழுவினருக்கு...
  3. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  8. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  9. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  10. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!