/* */

மொடக்குறிச்சி: தேசிய காங்கிரஸ் 137-ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

மொடக்குறிச்சி பகுதியில் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் காங்கிரஸ் பேரியக்கத்தின் 137-ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மொடக்குறிச்சி: தேசிய காங்கிரஸ் 137-ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்
X

தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட நாளான, இன்று மொடக்குறிச்சி பகுதியில், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில், பொது மக்களுக்கு லட்டு வழங்கி, 137-ஆவது ஆண்டு நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி கிழக்கு வட்டார தலைவர் கதிர்வேல், தெற்கு வட்டார தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வடக்கு வட்டார தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் பூவை ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Updated On: 28 Dec 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  2. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்