/* */

கோபியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ஏ.ஜி‌.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

கோபியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
X

நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்த அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்

கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இப்பகுதி விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, கூகலூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார். கடந்த ஆண்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள், இந்த ஆண்டு முதல் அரசுக்கு சொந்தமான நிலத்தை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை செயல்படுவது குறிப்பிடத்தக்கது

Updated On: 2 Feb 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...