/* */

அந்தியூரில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண நிதியுதவி வழங்கும் விழா

அந்தியூரில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

அந்தியூரில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண நிதியுதவி வழங்கும் விழா
X

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டார பகுதியிலுள்ள ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண உதவித்தொகை வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்தார். விழாவில் தமிழக அரசு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 287 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கத்தினை ரூ.2 கோடியை 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உதவித் தொகை வழங்கினார். விழாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பயனாளிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்