/* */

கவுந்தப்பாடி அருகே ஜவுளி கடையில் நள்ளிரவில் தீ விபத்து

கவுந்தப்பாடி நால்ரோடு பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி அருகே ஜவுளி கடையில் நள்ளிரவில் தீ விபத்து
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி நால்ரோடு பகுதியில் செந்தாம்பாளையத்தை சேர்ந்த காசிவிஸ்வநாதன் என்பவர் ஜவுளி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், நேற்று இரவு கவுந்தப்பாடி போலீசார் ரோந்து பணியில், ஈடுபட்ட போது ஜவுளி கடையில் தீ புகை வந்துள்ளது.

உடனடியாக, கோபி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார், 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்தது. இந்த தீ விபத்து காரணமாக, சுமார் 10 லட்சம் மதிப்பிலான ஜவுளிகள் கருகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

Updated On: 11 Dec 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு