/* */

கோபிச்செட்டிப்பாளையத்தில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

கோபிச்செட்டிப்பாளையத்தில் எம்ஜிஆரின் 34-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையத்தில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
X

கோபியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த அதிமுகவினர். 

புரட்சித்தலைவர் என்று அழைக்கப்படும் அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 34-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எம்ஜிஆர் படங்கள் மற்றும் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவ படத்திற்கும், திருவுருவச் சிலைக்கும் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நகர செயலாளர் பிரினியோ கணேஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  2. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  3. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  7. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  8. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  9. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  10. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை