/* */

அத்தாணி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் திடீர் என மாயமானார்

அத்தாணி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அத்தாணி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்  திடீர் என மாயமானார்
X

மாயமான பருவதம்.

ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள கரட்டூர்மேட்டையை சேர்ந்தவர் மயில்சாமி மனைவி பருவதம் (வயது 46) மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த மாதம் 1ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்றார்.பின் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும், கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன் மகேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பருவதத்தை தேடி வருகின்றனர்.

Updated On: 6 Sep 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!