/* */

ஈரோடு மாவட்டத்தில் 437 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் இன்றும் , நாளையும் 437 மையங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 437 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்களுக்கு மாபெரும் தடுப்பூசி முகாம் நடக்கிறது.இதில் 437 மையங்களில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி இன்று காலை 9 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது. மக்கள் அந்தந்த மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் 50 இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலமும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இன்று மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நாளை 2-வது நாளாக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Updated On: 27 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!