/* */

கெம்பநாயக்கன்பாளையம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கெம்பநாயக்கன்பாளையம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட முத்துவேல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் நரசாபுரம் ரோடு சுடுகாடு அருகே நேற்று காலை சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டு இருந்த நபரை ரோந்து பணியில் இருந்த பங்களாப்புதூர் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையில், கெம்பநாயக்கன்பாளையம் அம்மன் நகரை சேர்ந்த முத்துவேல் (43) என்பதும், இவர் 250 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.இதனையடுத்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் போலீசார் முத்துவேல் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Updated On: 8 July 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’