/* */

கோபி அருகே பேருந்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்தவர் கைது

கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் பேருந்தில் குட்கா பொருட்களை சாக்கு பையில் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபி அருகே பேருந்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட முகமதுயாசின்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் பேருந்து நிலையம் பகுதியில் இன்று காலை பங்களாப்புதூர் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பேருந்தில் சந்தேகத்தின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை சாக்கு பையில் கடத்தி வந்த புஞ்சைதுறையம்பாளையத்தை சேர்ந்த முகமதுயாசின் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2.82 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 17 Sep 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது