/* */

கஸ்பாபேட்டை, எழுமாத்தூர் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தம்

கஸ்பாபேட்டை மற்றும் எழுமாத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

கஸ்பாபேட்டை, எழுமாத்தூர் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்.

பராமரிப்புப் பணிகள் காரணமாக கஸ்பாபேட்டை, எழுமாத்தூா் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை மறுநாள் சனிக்கிழமை (மார்ச் 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம்:

கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பெட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூா், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நன்செய் ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆண்டக்கோத்தாம்பாளையம், ஆணைக்கல்பாளையம், ஈ.பி.நகா், கே.எஸ்.நகா், இந்தியன் நகா், டெலிபோன் நகா், பாரதி நகா், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி காா்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூா், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான்வலசு பகுதிகள்.

எழுமாத்தூர் துணை மின்நிலையம்:-

எழுமாத்தூா், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டியம்பாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூா், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூா், ஆனந்தம்பாளையம், மானூா், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, 24 வேலம்பாளையம். மேற்கண்ட தகவலை ஈரோடு தெற்கு மின் வினியோக செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

Updated On: 17 March 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  5. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  8. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  9. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  10. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி