/* */

அத்தாணி, கீழ்வாணி பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

அத்தாணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

அத்தாணி, கீழ்வாணி பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்.

கோபி கோட்டத்திற்குட்பட்ட அத்தாணி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை மறுநாள் ஜனவரி 24-ம் தேதி (திங்கட்கிழமை) நகலூர், பெருமாபாளையம், கீழ்வாணி, மூங்கில்பட்டி, அத்தாணி, சவுண்டப்பூர், ஏ.சி. காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், குப்பாண்டாம்பாளையம், செம்புளிச்சாம்பாளையம், பெருமாள்கோவில் புதூர் மற்றும் அந்தியூர் நகர குடிநீர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோபி மின்வாரிய அதிகாரி சங்கர் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  3. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  4. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  5. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?