/* */

கீழ்வாணியில் செல்போன் மூலம் நூதனமாக லாட்டரி சீட்டு விற்றவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கீழ்வாணியில் செல்போன் மூலம் லாட்டரி சீட்டை நூதன முறையில் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கீழ்வாணியில் செல்போன் மூலம் நூதனமாக லாட்டரி சீட்டு விற்றவர் கைது
X

கைது செய்யப்பட்ட கருப்புசாமி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கீழ்வாணி போகநாயக்கனூர்ரோடு பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (35). இவர் கீழ்வாணியில் 10 ஆண்டுகளாக குமரன் பேக்கரியை நடத்தி வருகிறார். இந்நிலையில், கருப்புசாமி செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்வதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர்.

அப்போது அவர் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் லாட்டரி முடிவுகளை கூறிக்கொண்டிருந்தார்.உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்போனில் வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நம்பர் லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரியவந்தது.இதையடுத்து கருப்புசாமியை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 4 April 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்