/* */

கோபிச்செட்டிப்பாளையம் அருகே லாரி டிரைவர் மாயம்

நம்பியூர் அருகே லாரி டிரைவர் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் அருகே லாரி டிரைவர் மாயம்
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூர் மொட்டணம் மேட்டுக்கடை கோவை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45) லாரி டிரைவர். இவரது மனைவி நிர்மலாதேவி. இவர்களுக்கு சரவணக்குமார் என்ற மகனும் சபாஷினி என்ற மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக நிர்மலாதேவி தனது மகன், மகளுடன் கோவை தொண்டாமுத்தூரில் வசித்து வருகிறார். பழனிச்சாமி தனது தாய் கருணையம்மாள் என்பவருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று லாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவருடன் வேலை பார்க்கும் மற்ற டிரைவர்களிடம் விசாரித்தபோதும் பழனிச்சாமி பற்றி எதுவும் தெரியவில்லை. இதையடுத்து அவரது தாய் வரப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பழனிச்சாமியை தேடி வருகிறார்கள்.

Updated On: 27 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கோயில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி: அறங்காவலர் குழுவினருக்கு...
  2. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  7. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  8. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  9. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?